நமது ஈழநாட்டின் உதவிக்கரம்

‘நமது ஈழநாடு’ வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் இம்மாதம் யாழ் மாவட்டத்ததை சேர்ந்த 10 முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளரான திரு கீத் குலசேகரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்தின் கீழ் போரால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள் இனம்காணப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான உதவிகள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவது குறிப்படத்தக்கது. அந்த அடிப்படையில் … Continue reading நமது ஈழநாட்டின் உதவிக்கரம்